சூழ்நிலை

எதுவாக

இருந்தாலும் ....

 

காரணம்

யாராக

இருப்பினும் ....

 

வலி என்பது

என்னவோ

எனக்குதான் ....

 

எனவே

அழாதே

கண்மணியே ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Go to Poem Index       Previous          Next        Go to Home