கண்ணாடி அறுக்க

கண்ணாடிதான்

வேண்டுமாம் .....

 

உன் கண்

என் மேல்

நிழலாடியதனால்தான்

அறுந்துவிழுந்தது

என் இதயம்

உன் பாதங்களில்......

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Go to Poem Index      Previous          Next         Go to Home