பெண்ணே…….

என்றாவது ஒரு நாள்

உன் அகம்பாவம்

மண்டியிட்டு

கதறி அழத்தான்

போகிறது ...........

அப்போது வா

என் கல்லறை பூக்கள்

காத்திருக்கும்

கைக்குட்டையாக ...........

 

 

 

 

 

 

Go to Poem Index        Previous         Next       Go to Home